மகாராஷ்டிராவின் துலே பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் பலியாகி உள்ளதாகவும், 58 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிராவின் துலே பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் பலியாகி உள்ளதாகவும், 58 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.